செய்திகள்

பாரா தடகளம்: அமித் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

DIN

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 'கிளப் த்ரோ' போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அமித் குமார் தனது 3-ஆவது வாய்ப்பில் 30.25 மீ. தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அவர் ஆசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இதே பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ டிமிட்ரிஜெவிச் 31.99 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT