செய்திகள்

கனவுகள் நிஜமாகும்: இந்திய அணிக்குத் தேர்வான தமிழக வீரர் விஜய் சங்கர் மகிழ்ச்சி!

எழில்

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து விஜய் சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

அனைவருடைய வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கனவுகள் நிஜமாகும் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

திருமணம் நடைபெறவுள்ளதால் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அதேபோல தனிப்பட்டக் காரணங்களுக்காக 2-வது டெஸ்டில் இருந்து மட்டும் ஷிகர் தவன் விலகியுள்ளார். 3-வது டெஸ்டில் இந்திய அணியுடன் தவன் இணைந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT