செய்திகள்

ரஞ்சிப் போட்டியில் விளையாடவுள்ள அஸ்வின் & ஜடேஜா!

எழில்

ரஞ்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய டெஸ்ட் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, புஜாரா, விஜய் ஆகிய வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

ரஞ்சிப் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக அஸ்வின், விஜய் ஆகிய இருவரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குத் தகவல் அளித்துள்ளார்கள். ஜடேஜா, புஜாரா ஆகிய இருவரும் செளராஷ்டிரா அணியின் 15 பேர் கொண்ட ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ளார்கள். அந்த அணியின் கேப்டனாக புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.  அக்டோபர் 6 அன்று செளராஷ்டிரா - ஹரியாணா ஆகிய அணிகளுக்கு இடையேயான ரஞ்சி ஆட்டம் லஹ்லியில் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு - ஆந்திரா இடையேயான ரஞ்சி ஆட்டம் அக்டோபர் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விஜய், அஸ்வின் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT