முகப்பு
செய்திகள்

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி தடுமாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

எனினும் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் 9-வது ஓவர் முதல் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. மந்தனா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். 

31 ஓவர்களின் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.