செய்திகள்

சந்தோஷ் கோப்பை கால்பந்து: சர்வீஸஸ் சாம்பியன்

DIN


லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் சர்வீஸஸ் அணி 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பஞ்சாப் அணியும்-சர்வீஸஸ் அணியும் மோதியதில் சர்வீஸஸ் வீரர் பிகாஷ் தாப்பே அடித்த ஓரே கோல் வெற்றி கோலாக மாறியது. இதன் மூலம் 6-ஆவது முறையாக சாம்பியன் ஆனது சர்வீஸஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT