செய்திகள்

2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திவ்யான்ஷ் சிங்

DIN

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வர்.
பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 249.0 புள்ளிகள் குவித்து, வெள்ளி வென்றார் திவ்யான்ஷ். 249.4 புள்ளியுடன் தங்கம் வென்றார் சீனாவின் ஸிசெங் ஹியு. 
ஏற்கெனவே இந்தியாவின் அஞ்சும் முட்கில், அபூர்வி சந்தேலா, செளரவ் செளதரி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT