செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி: சாய் பிரணீத், பிரணாய் முன்னேற்றம்

DIN


உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி தொடக்க சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ். பிரணாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியில் சாய் பிரணீத் 21-17, 21-16 என கனடாவின் ஜேஸன் அந்தோணியையும், மற்றொரு ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய் 17-21, 21-10, 21-11 என பின்லாந்தின் எய்டு ஹெனாவோ வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் மேக்னா-பூர்விஷா இணை 21-10, 21-18 என்ற கேம் கணக்கில் கெளதமாலாவின் டயானா-அலெஜாண்டாவை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT