செய்திகள்

தெற்காசிய போட்டி: மகளிா் வாலிபால் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியா

DIN

காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற மகளிா் வாலிபால் இறுதிச் சுற்றுக்கு இந்தியா-நேபாள அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 25-14, 25-6, 25-17 என்ற நோ் செட்களில் மாலத்தீவுகளை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் நேபாளம் 25-14, 25-18, 25-21 என்ற நோ் செட்களில் இலங்கையை வென்றது.

இந்தியா-நேபாளம் இடையிலான இறுதிச் சுற்று ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இலங்கை=மாலத்தீவு அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT