செய்திகள்

நெய்மர் மீதான பாலியல் புகார் ரத்து

DIN


பிரபல கால்பந்து வீரர் நெய்மர் (பிரேசில்) மீதான பாலியல் வன்கொடுமை புகாரை போதிய ஆதாரமில்லை எனக்கூறி கைவிட்டது சாவ்போலோ காவல்துறை.
நாஜிலா டிரின்டேட் என்ற பிரேசில் இளம்பெண், பாரிஸ் ஓட்டலில் கடந்த மே மாதம் நெய்மர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என புகார் கூறினார். இதை நெய்மர் தீவிரமாக மறுத்த நிலையில், சாவ்போலோ போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நெய்மர் மீதான புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT