செய்திகள்

இந்த வீரர் தான் 2019 ஐபிஎல் போட்டியின் தொடர் நாயகன் விருதைப் பெறுவார்: ஷேன் வார்னே புதிய கணிப்பு!

எழில்

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

இந்நிலையில் ஐபிஎல் குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஷேன் வார்னே. அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

மும்பைக்கு மீண்டும் வந்ததையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதராகச் செயல்படுவதையும் சிறப்பாகக் கருதுகிறேன். எங்கள் முதல் ஆட்டத்துக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. இந்த அணியைப் பார்க்கும்போது இந்தமுறை ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் அணி தான் வெல்லும் என நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைப் பெறுவார் என்றும் கருதுகிறேன் எனத் தன் கணிப்பை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT