செய்திகள்

தில்லி ஐபிஎல் அணியில் இணைந்தார் செளரவ் கங்குலி!

எழில்

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்பு, தில்லி டேர்டெவில்ஸ் என்கிற பெயரில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய தில்லி அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி, மார்ச் 24 அன்று மும்பைக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT