செய்திகள்

யு-23 கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி இடம் மாற்றம்

DIN


இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான 23 வயதுக்குள்பட்டோருக்கான (யு-23) கிரிக்கெட் தொடர், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரிலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே செப்டம்பர் 19ஆம் தேதி, 23 வயதுக்குள்பட்டோருக்கான 5 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தொடங்குவதாக இருந்தது. 
அந்நகரில் இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவுக்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT