செய்திகள்

தென் ஆப்பிரிக்க  ஏ அணிக்கு எதிராக ஷுப்மன் கில், கருண் நாயர் அபார ஆட்டம்!

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

எழில்

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களிலும் பஞ்சால் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும் கருண் நாயரும் அபாரமாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT