செய்திகள்

தென் ஆப்பிரிக்க  ஏ அணிக்கு எதிராக ஷுப்மன் கில், கருண் நாயர் அபார ஆட்டம்!

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

எழில்

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களிலும் பஞ்சால் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும் கருண் நாயரும் அபாரமாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT