செய்திகள்

தென் ஆப்பிரிக்க  ஏ அணிக்கு எதிராக ஷுப்மன் கில், கருண் நாயர் அபார ஆட்டம்!

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

எழில்

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களிலும் பஞ்சால் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும் கருண் நாயரும் அபாரமாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT