செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது.

எழில்

 ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி, ரோஹித் சர்மா தலைமையிலான போர்டு பிரசிடென்ட் லெவன் அணி இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விஜயநகரத்தில் இன்று தொடங்கியது. 

எனினும் இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்புக்கு ஆளானது. மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது. நாளைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT