செய்திகள்

4-வது டெஸ்டில் விளையாட தெ.ஆ. வீரர் ரபடாவுக்குத் தடை!

DIN

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 27 ரன்களில் இங்கிலாந்து கேப்டன் ரூட்டை போல்ட் செய்தார் தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் ரபடா. தனது வெற்றியை அப்போது மிகவும் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.

இது ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாக அவருக்கு 1 அபராதப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துக் கடந்த இரு வருடங்களில் 4 அபராதப் புள்ளிகள் வைத்துள்ளதால் 4-வது டெஸ்டில் விளையாட ரபடாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT