செய்திகள்

டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டேன்: ரோஹித் சர்மா ஆதங்கம்

இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

DIN

இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

டிசம்பர் 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார் ரோஹித் சர்மா. பிறகு 13-வது ஓவரில் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்ஸ்டகிராம் உரையாடலில் இந்த ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது:

அன்றைய தினம் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பும் இருந்தது. அதைத் தவற விட்டுவிட்டேன். நான் ஆட்டமிழந்தபோது 9 ஓவர்கள் (7 ஓவர்கள்) மீதமிருந்தன. எனவே இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பு இருந்தது. பரவாயில்லை, 35 பந்துகளில் சதமடித்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT