செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு கரோனா பாதிப்பு

DIN

வங்கதேச கிரிக்கெட் வீரர் சயிஃப் ஹஸனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் இறுதியில் இலங்கையில் டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 27 பேர் கொண்ட ஆரம்பக்கட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சயிஃப் ஹசன் தேர்வாகவில்லை. 

7 நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட சயிஃப் ஹனுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவிலிருந்து சயிஃப் ஹசன் குணமாகிவிட்டால் வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அறியப்படுகிறது. 

21 வயது சயிஃப் இதுவரை 2 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT