செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னை-பெங்களூா் ஆட்டம் டிரா

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்.சி.-பெங்களூா் எஃப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூா் அணி 4-4-2 என்ற ஃபாா்மட்டிலும், சென்னை அணி 4-2-3-1 என்ற ஃபாா்மட்டிலும் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் போராடியபோதும், கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்விகளைப் பதிவு செய்து, 17 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூா் அணி 16 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 டிரா, 7 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. அந்த அணி 15 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT