செய்திகள்

ரோஹித் இல்லாத இந்தியா முதல் பேட்டிங்: கேப்டன் யார் தெரியுமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. 

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இன்றையப் போட்டியில் இந்திய அணியினை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT