செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : பிரக்ஞானந்தா வெற்றி 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில்  பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில்  பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

10வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சிந்த்ரோவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தனது 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT