செய்திகள்

ஐபிஎல்: ஒரு அணிக்காக 7000 ரன்கள் அடித்த முதல் வீரர்

DIN

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார். 

நேற்றைய போட்டியில் ( மே-19) குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடிய விராட் கோலி தனது 57வது ரன்னில் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களைக் கடந்து சாதனைப் புரிந்தார். 

அவரைத் தொடர்ந்து அதிக ரன்களை எடுத்தவர் பட்டியலில் உள்ளவர்கள்: ஷிகர் தவன் (6205), ரோகித் சர்மா (5877), சுரேஷ் ரெய்ன (5876) மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் (5162). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT