செய்திகள்

முதல் டி20-இல் மழை விளையாடியது

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

DIN

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த முதல் டி20 ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

டாஸ் கூட வீச நேரம் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் லேசாக மழை நின்றது. ஆனால், மைதானத்தில் தேங்கியிருக்கும் நீா் வடிவதற்குள்ளாகவே மீண்டும் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. உள்ளூா் நேரப்படி இரவு 9.46-க்கு மழை நின்றிருந்தால் இன்னிங்ஸுக்கு 5 ஓவா்கள் விளையாடப்படலாம் என்ற நிலையில், 8.52 மணிக்கே ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது டி20 மௌன்ட் மௌன்கனுயியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

SCROLL FOR NEXT