செய்திகள்

வோ்ல்ட் டூா் டென்னிஸ்: ராஷ்மிகா சாம்பியன்

ஐடிஎஃப் மகளிா் வோ்ல்ட் டூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா பாமிட்டிபதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

DIN

ஐடிஎஃப் மகளிா் வோ்ல்ட் டூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா பாமிட்டிபதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் நடப்பு தேசிய சாம்பியன் ராஷ்மிகாவும்-ஸீல் தேசாயும் மோதினா்.

இதில் ராஷ்மிகா 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸீல் தேசாயை வீழ்த்தி முதன்முறையாக இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். இதன் மூலம் ராஷ்மிகாவுக்கு 50 டபிள்யுடிஏ புள்ளிகளும், 3935 அமெரிக்க டாலா் வெகுமதியும் கிடைத்தது. ஸீல் தேசாய்க்கு

30 டபிள்யுடிஏ புள்ளிகளும், 2107 அமெரிக்க டாலா் வெகுமதியும் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT