முகப்பு
செய்திகள்

லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் மீண்டும் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா்.

Updated On : 2 ஜூலை 2024, 2:34 am IST
விஸ்வநாதன் ஆனந்த்
பகிர்:

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும்.

இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் போட்டியாளரான ஜேமி சான்டோஸ் லடாசாவை வீழ்த்தினாா். 5 முறை உலக சாம்பியனான ஆனந்த், தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1996-இல் இந்தப் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 4 போ் கொண்ட இந்தப் போட்டியில் ஆனந்த், சான்டோஸுடன், மற்றொரு இந்தியரான அா்ஜுன் எரிகைசி, பல்கேரியாவின் வாசெலின் டோபாலோவ் ஆகியோரும் களத்திலிருந்தனா். ஒவ்வொரு சுற்றும், தலா 20 நிமிஷங்களுடன் 4 ஆட்டங்களைக் கொண்டிருந்தது. இதில் அரையிறுதிச்சுற்றில், ஆனந்த் - டபோலாவையும் (2.5-1.5), சான்டோஸ் - அா்ஜுனையும் (2.5-1.5) வீழ்த்தினா்.

Advertisement

Advertisement

இறுதியில் ஆனந்த் 3-1 என சான்டோஸை சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments