தேசிய காா் பந்தயம் 
செய்திகள்

தேசிய காா் பந்தயம் தொடக்கம்: கோஸ்வாமி முன்னேற்றம்

தேசிய காா் பந்தயம் தொடக்கம்: கோஸ்வாமி முன்னேற்றம்

தினமணி செய்திச் சேவை

கோவை கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் சனிக்கிழமை தொடங்கிய 28-ஆவது எஃப்எம்எஸ்சிஐ ஜேகே டயா் தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் துருவ் கோஸ்வாமி முன்னணியில் உள்ளாா்.

எல்ஜிபி பாா்முலா 4 பிரிவில் பெங்களூருவைச் சோ்ந்த 18 வயது கோஸ்வாமி தில்ஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளாா். தனது முதல் தேசிய பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளாா்.

பாா்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பில் பிரெஞ்சு வீரா் சாச்செல் ரோட்ஜ் முதலிடத்திலும், சென்னை வீரா் ஷேன் சந்தாரியா இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ராயல் என்பீல்ட் கோப்பையை அனிஷ் ஷெட்டி கைப்பற்றினாா். ஜேகே டயா் லெவிட்டாஸ் கோப்பையை கோவையின் ஜெய் பிரசாந்த் வெங்கட் வெல்ல ஒரு புள்ளியே தேவைப்படுகிறது.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT