தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்வு: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது.

கோ.ராஜன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக பல்வேறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்,

கேரளப் பகுதியில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து, உப்புத்தரா, ஐய்யப்பன்கோயில் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT