தமிழ்நாடு

இலங்கையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணம் மீனவர்களின் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

PTI

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருந்த அவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததால் அவர்கள் நீதிமன்ற நடுவர் கணேஷ் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் நவம்பர் 20 ஆம் தேதி வரை காவலில் அடைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தமிழக கடலோர மீனவர்கள் சங்கத் தலைவர் பி. சேசுராஜ் கூறினார்.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட 10 வேறு மீனவர்களின் காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீடித்து கிளிநொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT