கோவையில் தேசிய வாகன ஓட்டுநர் திட்டம்: காணொளி காட்சி மூலம் மோடி துவக்கி வைத்தார்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரதமர் கௌசல் விகாஸ் யோஜ்னா திட்டம் எனப்படும் தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தினை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடுகோவையில் தேசிய வாகன ஓட்டுநர் திட்டம்: காணொளி காட்சி மூலம் மோடி துவக்கி வைத்தார்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரதமர் கௌசல் விகாஸ் யோஜ்னா திட்டம் எனப்படும் தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தினை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரதமர் கௌசல் விகாஸ் யோஜ்னா திட்டம் எனப்படும் தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தினை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சூலூரில் அமைக்கப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கான பயிற்சி மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் 100 ஓட்டுநர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் நிறைவில் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய அரசின் சான்றிதழுடன் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை ஓட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.