தமிழ்நாடு

காஞ்சிபுரம்: நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

PTI

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்டேஷ்னரி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அவ்வழியாக வந்த கார், லாரி மீது மோதியதில், காரில் வந்த 3 பேர் பலியாகினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மிகவும் இருட்டான பகுதியில், எந்த சமிக்ஞையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT