தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல்: டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தங்கள் அணிக்குரிய இரட்டை மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக மதுசூதனனுக்கும், தடை செய்யப்பட்டுள்ள அதிமுக என்ற பெயரை பயணப்படுத்தியமைக்காக அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இருவரும் நாளை மாலை 4 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT