சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்களான தங்கமணி, எம்.பி.சம்பத், வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத் ஆகியோர் வந்துள்ளனர்.
அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் குறித்தும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் இரு முக்கிய கோரிக்கைகளை குறித்தும் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.