தமிழ்நாடு

சத்யராஜ் யாரிடமும் மன்னிப்புக் கேட்க தேவையில்லை: சீமான் பேட்டி

DIN

திருவண்ணாமலை: சத்யராஜ் யாரிடமும் மன்னிப்பு கேட்கத்தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாகுபலி- 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஒரு அமைப்பு கூறுவதை ஒட்டுமொத்த திரை உலகமும், கர்நாடக அரசும் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

கன்னட அமைப்பின் இந்தப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கு எதிரானது என்றும், நடிகர் சத்யராஜ் யாரிடமும் மன்னிப்புக் கேட்க தேவையில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT