தமிழ்நாடு

4 விரைவு ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

DIN

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் முத்துநகர், நெல்லை, நீலகிரி, மங்களூரு என 4 விரைவு ரயில்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய மேலாளருக்கு மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய ஒய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரன் அரக்கோணம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது நான்கு நண்பர்களையும் போலீஸார் பிடித்து அரக்கோணம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT