தமிழ்நாடு

சைதாப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைது

DIN

சென்னை: சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில்,  இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் விவசாயிகள், வணிகர்கள், எதிர் கட்சியினர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT