தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம்

DIN


புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா, விருதுநகர் மாவட்ட நிலப்பதிவாளராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்த விஜயபாஸ்கரின் 100 ஏக்கர்  நிலத்தை முடக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது. 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா அதனை செயல்படுத்தினார். இந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT