தமிழ்நாடு

கருணாநிதி மெளனத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பது அரசியல் இல்லை

DIN

கருணாநிதியின் மெளனத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பது அரசியலே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் நடைபெறவுள்ள திருமண விழாவையொட்டி மு.க.அழகிரி புதன்கிழமை வருகை தந்தார்.
வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்ட மு.க .அழகிரியை செய்தியாளர்கள் சந்திக்க முயன்றனர். அப்போது, எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதை தெரிவித்த அவர், கருணாநிதியின் மௌனத்துக்குப் பிறகு தமிழகத்தில் அரசியலே இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT