தமிழ்நாடு

தமிழக மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்

DIN

தமிழக மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது என்பது மாணவர்களுக்கு தீங்கு செய்யக் கூடியது. தமிழகத்துக்கு சாதகமாக அமையும் மத்திய அரசின் சில திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது என்றார். 

மேலும் மக்களை க மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். முன்னதாக சென்னை கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அண்மையில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT