சென்னை: அதிமுக இரு அணிகள் இணைந்தன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டூவிட்டர் பக்க பதிவில் பதிவிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றுகொண்டிருகிறார்.
செல்லும் வழியில் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்க பதிவில், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பிற்காக அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.