தமிழ்நாடு

செட்டாப் பாக்ஸ்: புதிய திட்டம் இன்று தொடக்கம்

DIN

அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் புதிய திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.1) தொடங்கி வைக்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள், அரசு கேபிள் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT