தமிழ்நாடு

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றதாக வேலூரில் 12 பேர் கைது

தினமணி

செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி வேலூரில் 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் பேருந்துநிலையத்தில் 12 பேரை ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி தமிழக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்துக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT