தமிழ்நாடு

பெரியகுளம் அருகே விபத்தில் 2 காவலர்கள் பலி

DIN

பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் இரண்டு காவலர்கள் பலியானார்கள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருசக்கர வானத்தின் மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சிவனாண்டி, சங்கீத்குமார் ஆகிய 2 காவலர்கள் பலியானார்கள்.

மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT