தமிழ்நாடு

முதல்வர் ராஜிநாமா ஏற்பு: ஆளுநர்

DIN

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்களது, அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ராஜிநாமா தொடர்பான கடந்த 5-ஆம் தேதியிட்ட கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். எனவே, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தாங்களும், தங்களது அமைச்சர்களும் பதவியில் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT