தமிழ்நாடு

பன்னீர்செல்வத்துக்கு திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆதரவு

பழனிசாமி

வெள்ளக்கோயில்: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த ராமசாமி இதனைத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டபேரவை தொகுதி வெள்ளகோயிலைச் சேர்ந்த அஇஅதிமுக முன்னாள் ஊரக தொழில் துறை அமைச்சர் துரை. ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிமுக கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு  தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT