தமிழ்நாடு

சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN

சென்னை: சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரேநநேரத்தில் பேச அனுமதி கோருவதால் அமளி ஏற்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், மற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மற்ற கட்சி  உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என செம்மலை வலியுறுத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT