சென்னை: சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரேநநேரத்தில் பேச அனுமதி கோருவதால் அமளி ஏற்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், மற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மற்ற கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என செம்மலை வலியுறுத்தி வருகிறார்.