தமிழ்நாடு

குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைப்பு: ஆளுநர் தகவல்

DIN

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
விலங்கு வதைச் சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக் கொண்டு அதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்அனுப்பி வைத்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT