தமிழ்நாடு

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் காலமானார்

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்(84) சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(மே 31) காலமானார்.

DIN

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்(84) சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(மே 31) காலமானார்.
அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மறைந்த சுந்தரம் சென்னையில் உள்ள சேகர் பதிப்பகத்தின் உரிமையாளர் ஆவார். தீவிர தமிழ்ப் பற்றாளரான அவர் கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த நூல்களை ஆர்வமுடன் வெளியிட்டுள்ளார். இதுவரை 1,100 நூல்களை சுந்தரம் பதிப்பித்துள்ளார்.
அவரது உடல் எம்.ஜி.ஆர்.நகர் மயானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 97890 72478.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

SCROLL FOR NEXT