தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது கேள்விக்குறி: மு.க.ஸ்டாலின்

DIN

ஈரோடு: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடும் வரை எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள காரப்பாறையில் திமுக சார்பில் 10 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவை கூடும் வரை எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது கேள்விக்குறி என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT