தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி 3 பேர் பலி

DIN

உளூந்தூர்பேட்டை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT