தமிழ்நாடு

லாரி மோதி கல்லூரி மாணவி சாவு

DIN

பெரியபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில் கல்லூரி மாணவி பிரியா என்கிற பிரியதர்ஷினி (19) உயிரிழந்தார்.

பெரியபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த ரவியின் மகளான இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் தனது தம்பி தேவாவுடன் பைக்கில் செல்லும்போது ஆரணியில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி பிரியா அதே இடத்தில் இறந்தார்.
லேசான காயங்களுடன் தேவா உயிர் தப்பினார். விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT