தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு சம்பவம்: திமுக எம்எல்ஏக்கள் 8 பேருக்கு நோட்டீஸ்

தினமணி

திமுக எம்எல்ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுகவினர் அவை விதிகளை மீறியதாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

வெற்றிவேல் எம்எல்ஏ அளித்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT